வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Tuesday, September 9, 2008

வவுனியாவில் புலிகள் வான்வழித் தாக்குதல்

இந்திய வழங்கிய ராடார்கள் சேதம்; இந்திய ராணுவ அதிகாரிகள் காயம்; இதற்கிடையில், அப்பாவித் தமிழக மீனவர்களின் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்களும் நின்ற பாடில்லை!!!:

இனவாத சிங்கள அரசுக்கு உதவும் என் தாய் நாட்டுத் தலைவனை, என்னென்று சொல்ல,
தமிழோ செம்மொழி, தமிழரோ கிள்ளுக் கீரை... நல்ல கொள்கை!!!

No comments: