
உருண்டையென்று
உரக்க
உரைத்திட்டான்...
உளறல் என்று
ஊர் பேசியது...
உண்மை
உணர்ந்த பொது...
உரைத்தவன்
உயிரோடில்லை!!!
- கலைபிரியன்
என்னை நானே அறிமுகம் செய்தல் - எனக்குத் தெரியாது!!! எழுத்தும் பேச்சும் என்றென்றும் என்னைப் பிரியாது!!! என்னைத் தேடும் ஒரு முயற்சி தான் இந்தக் குவியல் - ஆம் - என் இன்டர்நெட் கிறுக்கல்!!!
1 comment:
i like it much...
Post a Comment