வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Friday, November 26, 2010

தேவர் மகன் சிவாஜி வசனம்!!! விதை அவன் போட்டது... அவன் மகன் பழம் சாப்பிட்டான்... அடுத்து, அவன் மகன்... ஆனால் விதைச்சது - அவன்!!!

உலகம்
உருண்டையென்று
உரக்க
உரைத்திட்டான்...
உளறல் என்று
ஊர் பேசியது...
உண்மை
உணர்ந்த பொது...
உரைத்தவன்
உயிரோடில்லை!!!

- கலைபிரியன்

1 comment: