வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, December 13, 2010

காதலி! நீ பத்திரமா?!

பூ ஒன்று மோதியதில் உன் புன்னகை உதிர்ந்ததடி!!!
மாவிலை விழுந்து உந்தன் மேனி கொஞ்சம் அதிர்ந்ததடி!!!
இடி ஒன்று இடித்த போது - உன் இதயம் என்ன ஆயிற்று?

பதில் 1 - இதயம் த்திரம்தான், என்னிடத்தில் இருந்ததனால்...
பதில் 2 - எல்லாம் த்திரம்தான், இருந்தால் தானே எதுவும் ஆக...

- கலைபிரியன்

2 comments:

arasan said...

நல்லா இருக்குங்க.. அதுவும் அந்த பதில்கள் ம்ம்ம்ம் சூப்பர்

Nathan Ram said...

நன்றி அன்பரே!!!