
எண்ணூறு பேர் பலி...
ஆளுங்கட்சி மனிதச் சங்கிலி...
ஆயிரம் பேர் பலி...
"இனி யாரும் உண்ணா விரதம்
இருக்க வேண்டாம்" - தலைவர்
வேண்டுகோள்...
"ஆமாம், அவர் சொல்வதும் சரி தான்...
இனி பலியிட யாரும் இல்லை...
இனியாவது இறையாண்மையைப் பேணுங்கள்..."
என்னை நானே அறிமுகம் செய்தல் - எனக்குத் தெரியாது!!! எழுத்தும் பேச்சும் என்றென்றும் என்னைப் பிரியாது!!! என்னைத் தேடும் ஒரு முயற்சி தான் இந்தக் குவியல் - ஆம் - என் இன்டர்நெட் கிறுக்கல்!!!
No comments:
Post a Comment