வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, May 13, 2009

இறையாண்மையைப் பேணுங்கள்..

எதிர் கட்சி மறியல்...
எண்ணூறு பேர் பலி...

ஆளுங்கட்சி மனிதச் சங்கிலி...
ஆயிரம் பேர் பலி...

"இனி யாரும் உண்ணா விரதம்
இருக்க வேண்டாம்" - தலைவர்
வேண்டுகோள்...

"ஆமாம், அவர் சொல்வதும் சரி தான்...
இனி பலியிட யாரும் இல்லை...
இனியாவது இறையாண்மையைப் பேணுங்கள்..."

No comments: