எதிர் கட்சி மறியல்...எண்ணூறு பேர் பலி...
ஆளுங்கட்சி மனிதச் சங்கிலி...
ஆயிரம் பேர் பலி...
"இனி யாரும் உண்ணா விரதம்
இருக்க வேண்டாம்" - தலைவர்
வேண்டுகோள்...
"ஆமாம், அவர் சொல்வதும் சரி தான்...
இனி பலியிட யாரும் இல்லை...
இனியாவது இறையாண்மையைப் பேணுங்கள்..."
No comments:
Post a Comment