வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Sunday, November 21, 2010

தண்ணீரின் உணர்வுகள்!!!

நீ(ர்) - பஞ்ச பூதங்களில்
வணங்குதற்குரிய பாகம்!!!
மழை - தண்ணீரின் முகம்!!!
வெள்ளம் - தண்ணீரின் அதி வேகம்!!!
வறட்சி - தண்ணீரின் சோகம்!!!
சுனாமி - தண்ணீரின் கோபம்!!!
பசுமை - தண்ணீரின் இனிமை!!!
தூய்மை - தண்ணீரின் பெருமை!!!
குளம் - தண்ணீரின் பொறுமை!!!
ஆறு - தண்ணீரின் இளமை!!!
அருவி - தண்ணீரின் ஆசி!!!
கடல் - தண்ணீரின் முழுமை!!!
மொத்தத்தில் - நீ(ர்) பெருகி வந்தால்
நேரும் தாக்கம்!!! நீ
இல்லை என்றால் பெரும் ஏக்கம்!!!
மும்மாரி பொழிய வேண்டும் என்பதே,
எங்கள் நோக்கம்!!!

பாவாக்கம் - செ. இந்திரா (My sister)

No comments: