
வணங்குதற்குரிய பாகம்!!!
மழை - தண்ணீரின் முகம்!!!
வெள்ளம் - தண்ணீரின் அதி வேகம்!!!
வறட்சி - தண்ணீரின் சோகம்!!!
சுனாமி - தண்ணீரின் கோபம்!!!
பசுமை - தண்ணீரின் இனிமை!!!
தூய்மை - தண்ணீரின் பெருமை!!!
குளம் - தண்ணீரின் பொறுமை!!!
ஆறு - தண்ணீரின் இளமை!!!
அருவி - தண்ணீரின் ஆசி!!!
கடல் - தண்ணீரின் முழுமை!!!
மொத்தத்தில் - நீ(ர்) பெருகி வந்தால்
நேரும் தாக்கம்!!! நீ
இல்லை என்றால் பெரும் ஏக்கம்!!!
மும்மாரி பொழிய வேண்டும் என்பதே,
எங்கள் நோக்கம்!!!
பாவாக்கம் - செ. இந்திரா (My sister)
No comments:
Post a Comment