வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, March 14, 2011

அகவை கடந்து நிற்கும் அற்புதம்!!!


நடை தளர்ந்து, முடியில் நரை விழுந்தும்...
திடம் குறைந்து, விழியில் திரை படர்ந்தும்...
வாடா மலர் போல், வளமாய் இருப்பதுவே...
அகவை கடந்து நிற்கும் - அற்புதக் காதல்!!!

- கலைபிரியன்

No comments: