பிள்ளையார் கோவிலில் அருகம் புல் கொடுக்காக - எல்லாப் பிணிகளையும் போக்க வல்லதாம்...
சிவன் கோவிலில் வில்வ இலை தந்தாக - நீரிழிவு நோயே வராமல் செய்வதாம்...
பெருமாள் கோவிலில் துளசி தாராக - சளி ஏதும் அண்ட விடாதாம்...
மேலும் கொடுத்தாக பச்சைக் கற்பூரத் தீர்த்தம் - நீரின் கிருமிகளை நிர்மூலமாக்கிடுமாம்...
சாமிக்குக் கும்பிடு போட்டாப் பிணி தீராதுன்னு, பகுத்தறிவுப் பகலவன் சொல்றாக...
அதுக்குப் பதிலா, கும்புடு போடுற ஆசாமிக்கு வோட்டுப் போட்டா,
இலவசமா நிலவத் தாரமுன்னும் சொல்லுறாக...கேட்டுக்குங்க சேதிய...
இனியாவது குறிச்சிடுங்க அவுக தேதிய... ஏப்ரல் 13... தேர்தல் நாள்...
- கலைபிரியன்
சிவன் கோவிலில் வில்வ இலை தந்தாக - நீரிழிவு நோயே வராமல் செய்வதாம்...
பெருமாள் கோவிலில் துளசி தாராக - சளி ஏதும் அண்ட விடாதாம்...
மேலும் கொடுத்தாக பச்சைக் கற்பூரத் தீர்த்தம் - நீரின் கிருமிகளை நிர்மூலமாக்கிடுமாம்...
சாமிக்குக் கும்பிடு போட்டாப் பிணி தீராதுன்னு, பகுத்தறிவுப் பகலவன் சொல்றாக...
அதுக்குப் பதிலா, கும்புடு போடுற ஆசாமிக்கு வோட்டுப் போட்டா,
இலவசமா நிலவத் தாரமுன்னும் சொல்லுறாக...கேட்டுக்குங்க சேதிய...
இனியாவது குறிச்சிடுங்க அவுக தேதிய... ஏப்ரல் 13... தேர்தல் நாள்...
- கலைபிரியன்
No comments:
Post a Comment