"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்று ஆண்பாலைச் சுட்டி வள்ளுவன் எழுதிய குறளின், அதே பொருளுக்கொத்த பாரதியின் பாடற் பகுதி...
"... மெச்சி உனை ஊரார் புகழும் போதே, என் மேனி சிலிர்க்குதடி..."
எனப் பெண்டிரைச் சுட்டிப் பாடியிருக்கிறான் முண்டாசுக் கவிஞன்.
வள்ளுவனின் பிழையைச் சரி செய்யவே இப்பதிவை பாரதி செய்தானா?
வள்ளுவனுக்கென்ன பாலைக் குறிக்காமல் கருத்தைப் பதிவு செய்ய வார்த்தைக்கா பஞ்சம்? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது... உங்கள் கருத்துக்களை இவ்விடுகையின் மறுமொழியாகப் பதிவு செய்யுங்களேன்?
- கலைபிரியன்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்று ஆண்பாலைச் சுட்டி வள்ளுவன் எழுதிய குறளின், அதே பொருளுக்கொத்த பாரதியின் பாடற் பகுதி...
"... மெச்சி உனை ஊரார் புகழும் போதே, என் மேனி சிலிர்க்குதடி..."
எனப் பெண்டிரைச் சுட்டிப் பாடியிருக்கிறான் முண்டாசுக் கவிஞன்.
வள்ளுவனின் பிழையைச் சரி செய்யவே இப்பதிவை பாரதி செய்தானா?
வள்ளுவனுக்கென்ன பாலைக் குறிக்காமல் கருத்தைப் பதிவு செய்ய வார்த்தைக்கா பஞ்சம்? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது... உங்கள் கருத்துக்களை இவ்விடுகையின் மறுமொழியாகப் பதிவு செய்யுங்களேன்?
- கலைபிரியன்
No comments:
Post a Comment