நீதிபதி - உங்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றத்துக்கு என்ன சொல்கிறீர்கள்?
கலைஞர் - மக்கள் மன்றம், பல மெர்சலான டுபாகூருங்களப் பாத்துக்கீது. ஆனால், இந்த மேட்டர் ஒண்ணியும் புச்சில்ல, நான்காட்டியும் ஒண்ணியும் பெரிய பிச்கோத்தில்ல. ஒரு நாலு ஜென்ரேஷனா, பாக்கிட்டு அச்சினுகீரேன்... ச்பெக்ற்றத்துல யாருக்கும் குட்காம சுட்டிகினேன், சீட்டுக் கேட்டா ரப்சரு பண்றேன், லெட்டரு எழுதியே வீணாப் போனேன் - இப்புடீன்னேல்லாம் கட்டம் கட்டிக்குரீங்கோ எம்மேல... நான் செய்லன்னு சொல்லிகுவேன்னு நென்சியா? அத்தான் கெடயாது... நான்தாண்டா செஞ்சிகுனேன்... நான் இன்ன, என்கு மட்டுமா சுட்டேன்... கட்டிகினது, பெத்துக்கினது, அதுங்க பெத்துக்கினதுக்கெல்லாம், யாரு - உங்கப்பனா வந்து சுடுவான்? ரப்சரு தாண்டா பண்றேன்... ஏன் குடும்பத்துல குடுக்குற கொட்சலுக்கு, அமெரிக்காவுல தமிழ் நாடு எலக்ஷன நட்துனாக் கூட, அதுங்க ரெகமண்டேஷனுக்கே தொகுதீங்க பத்தாது... உன்கிட்ட குட்துட்டு, அதுங்க கைல யாரு வை வாங்கறது... அப்புறமா என்னமோ சொல்லிகுனியே... ஆங், ஞாபகம் வந்துட்ச்சு... லெட்டரு - யோவ், இம்மாங்காலமா அர்சியல்ல ஒட்டிகினதுக்கு, இத மட்டும் தான் நான் சொந்தமா செய்யுறேன்... அதுவும் கூடாதுன்னா - பட்டா, தார் தாரக் கீசிக் கூவத்துல கடாசீடுவேன்... இன்னா நென்சிக்குன நீயி... இன்னும் நெறைய கீதுயா, நான் எழுதினது... ஆனா பச்ச பச்சையாக் கீது... அதனால இத்தோட அபீட்டாயிக்குரேன்... உன்னால ஆனத செஞ்சிக்க...
- கலைபிரியன்
1 comment:
good:)
Post a Comment