வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, February 9, 2011

நேற்று, இன்று, நாளை...


நேற்று, கோகிலாவைக்
"கரெக்ட்" பண்ணக்
கோவில் வாசலில்
கால் கடுக்க நின்றவன்,
இன்று, செலினாவுக்குச்
"செக்" வைக்கச்
சர்ச் பக்கம்
சுற்றித் திரிகிறான்...
நாளை, அவன்
மசூதியில் மையம்
கொண்டிருந்தாலும்
ஆச்சரியம் இல்லை!!!
இவன் தான்
"சமத்துவம்" படித்த,
இன்றைய, இளைஞன்...

- கலைபிரியன்

No comments: